WordPress Themes
சூர்ப்பனகையும் ஒரு பவளத்தீவும்

Original price was: LKR. 845.Current price is: LKR. 760.

Author :ஏனையோர்
Categories :கவிதை
Subjects :போர், பெண்கள், சர்வதேச அரசியல்
No of Pages :0
Publication :வாசகசாலை
Year :2023
Add to Wishlist

In stock

Description

கவிதை உணர்வுகளால் ஆனது எனும்போதும் வாசக மனதிற்கு எதனைக் கடத்துகிறது, எதனை உணர வைக்கிறது, எந்த அனுபவத்தினைக் கடத்துகின்றது என்பதில்தான் அதன் உள்ளார்ந்த பெறுமதி உள்ளது. தனக்கான அனுபவமாக அல்லதுதனக்கு  அறியக்கிடைத்த ஓர் அனுபவமாக வாசக மனதை உணரச்  செய்கின்றபோது தன்னுணர்வுக்
கவிதை பொதுத்தன்மையை பெறுகின்றது. பொது அனுபவமாக மாறுகின்றது. நவயுகாவின் கவிதைகள் வாழ்வியலோடு ஒட்டிய தன்னனுபவங்களையும், தன்னைச் சுற்றி நடந்தவற்றினதும், தன்னைப் பாதித்தவற்றினதும், தன் அறிதலுக்கு எட்டியவற்றினதும் பிரதிபலிப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. அவை மென் உணர்வுகளை, வாழ்வினை, சமூகத்தை, போரை, அரசியலை, பெண்களைப் பற்றிப் பேசுகின்றன.

Relate Books

Out of stock

நெல்சன் மண்டேலா

Original price was: LKR. 1995.Current price is: LKR. 1690. Read more
Add to Wishlist

Out of stock

தீண்டும் இன்பம்

Original price was: LKR. 1710.Current price is: LKR. 1450. Read more
Add to Wishlist

Out of stock

நூறு நிலங்களின் மலை

Original price was: LKR. 960.Current price is: LKR. 820. Read more
Add to Wishlist

Out of stock

அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

Original price was: LKR. 4200.Current price is: LKR. 3360. Read more
Add to Wishlist

Out of stock

காதுகள்

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist

Out of stock

ஏன் வாசிக்க வேண்டும்?

Original price was: LKR. 1400.Current price is: LKR. 1120. Read more
Add to Wishlist