இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாள் , கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள் ? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? ஒரு மாயப்பறவைபோல அவள் எங்குள் ஒளிந்துகொண்டாள் ? இதனை ஆண்களின் மனம் சிற்றும்படி. அப்படி அவளிடம் என்னதான் வசீகரம் இருந்தது ? சித்திரங்களும் வினோதங்களும் நிறைந்த ஒரு தேர்ந்த திரைக்கதைபோல் எழுதப்பட்ட வாகிப் இன்பம் மிகுந்த கதை இது புதிர்களும் எதிர்பாராத திருப்பங்களும் புதுமையான அதை சொல்லல் முறையும் இந்த நூவலை ஒரு நவீன காதல் காவியாக்குறது.