WordPress Themes
மணல்
தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள்

Original price was: LKR. 1350.Current price is: LKR. 1150.

Author :அசோகமித்திரன்
Categories :குறுநாவல், நாவல்
Subjects :பிற
No of Pages :368
Publication :நற்றிணை
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா?

‘தலைமுறைகள்’ கதாநாயகன் சங்கரனுடைய சிந்தனையில் இப்படியும் எண்ணங்கள் எழுகின்றன. அவன் மீண்டும் சுரண்டல் வாழ்க்கையில் ஆழ்ந்து விடுகிறான் என்றாலும் அவனுக்கும் இப்படிச் சிந்தனைகள் தோன்றின என்பதே நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால், இந்த அளவு ஈரப்பசைகள் ஒரு மனிதனுக்கு இல்லாது போய்விட்டால் இந்த உலகமும் வாழ்க்கையும் மதிப்பும் கண்ணியமும் அற்றவையாகிவிடும்.

– அசோகமித்திரன்

Relate Books

Out of stock

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்

Original price was: LKR. 900.Current price is: LKR. 765. Read more
Add to Wishlist

கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440. Add to cart
Add to Wishlist

9998 in stock

நித்யகன்னி

Original price was: LKR. 1575.Current price is: LKR. 1340. Add to cart
Add to Wishlist

Out of stock

ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும்

Original price was: LKR. 2800.Current price is: LKR. 2380. Read more
Add to Wishlist

Out of stock

மாபெரும் இரகசியம்

Original price was: LKR. 4900.Current price is: LKR. 3920. Read more
Add to Wishlist

3 in stock

பாப்லோ நெருடா கவிதைகள்

Original price was: LKR. 1890.Current price is: LKR. 1700. Add to cart
Add to Wishlist