WordPress Themes
இனி ஒருபோதும் கடவுளிடம் பேசமாட்டோம்
கொரோனா கவிதைகள்

Original price was: LKR. 585.Current price is: LKR. 500.

Author :ஏனையோர்
Categories :கவிதை
Subjects :பிற
No of Pages :0
Publication :வாசகசாலை
Year :2020
Add to Wishlist

In stock

Description

ஒரு டம்ளர் அரிசிக்கு
மூன்று டம்ளர் நீர் ஊற்றி
தனியாய் உண்ண வாய்த்த
ஒருத்தியின் ஊரடங்குத் தனிமைக்கு
குக்கரின் மூன்று விசில் துணை இருக்கிறது.
நான்காம் ஊரடங்கின் முடிவில்
பேராளுமை பாரதி மணி பாட்டையா
தன் பேரன்களுக்கு அல்வா போலச் செய்த
தொக்கைத் தொட்டு
நாக்கில் இழுத்துக் கொள்ளலாம் போல்
அப்படி ஓர் அழகு
இளஞ்சோடிகளுக்காக
சின்ன லாசரா சமைத்த
பால்பாயசமும் அவியலும்
முகநூல் முழுக்க மணக்கிறது
புதிதாய்ப் பூத்திருக்கும்
பணிப்பெண்ணின் மகளுக்காக
எழுத்தாளுமை அகிலா புகழ் செய்த
பார்த்தால் நூவூறும் போண்டாக்கள்…
இவர்கள்
கடுமையை நோக்கிச்சரியும்
இந்த ஐந்தாம் கட்டக்
கொரானாக்காலத்தின் மீது…
ஒரு சிட்டிகை மகிழ்ச்சியைத் தூவுகிறார்கள்.
தனக்கெனச் சமைக்காத எதிலும்
தானாய்ச் சேர்ந்து விடுகிறது
ஒரு தேக்கரண்டி கூடுதல் சுவை.

Relate Books

Out of stock

இசைக்கச் செய்யும் இசை

Original price was: LKR. 1320.Current price is: LKR. 1190. Read more
Add to Wishlist

கிராமம் நகரம் மாநகரம்

Original price was: LKR. 910.Current price is: LKR. 770. Add to cart
Add to Wishlist

நினைவோ ஒரு பறவை

Original price was: LKR. 1365.Current price is: LKR. 1160. Add to cart
Add to Wishlist

1 in stock

கன்னி

Original price was: LKR. 4130.Current price is: LKR. 3710. Add to cart
Add to Wishlist

சூர்ப்பனகையும் ஒரு பவளத்தீவும்

Original price was: LKR. 845.Current price is: LKR. 760. Add to cart
Add to Wishlist

1 in stock

நினைவுகளில் உருகும் பனிக்காடு

Original price was: LKR. 900.Current price is: LKR. 810. Add to cart
Add to Wishlist